நவகிரக கோவில்கள்

நவகிரக கோவில்கள்

nava-kailayam-south-temple-list

நவ கைலாய கோவில்கள் – திருநெல்வேலி, துத்துக்குடி

நவ கைலாய கோவில்கள் – திருநெல்வேலி, துத்துக்குடி நவகிரக பரிகார ஸ்தலங்கள் – தாமிரபரணிக் கரையில் ஆலயாத்திரா அன்பர்களுக்கு வணக்கம்! நவகிரகங்கள் மண்ணுயிர்களை மறைமுகமாக வழிநடத்துகின்றன. ஒருவரின் வாழ்வில் நடக்கும் நன்மைகள் தீமைகள் என அனைத்து  நிகழ்வுகளும் நவ கிரகங்களின் பதிப்பால் தான். மனிதர்களின் மனநிலையும் முடிவெடுக்கும் திறனும் கோள்களின் கத்திர்வீச்சின் தாக்கதால் நிர்ணயிக்கப்படுகிறது. கோள்களின் இந்த முக்கியதுவத்தை அறிந்த நம் முன்னோர்கள் அனைத்து ஆலயங்களிலும் நவக்கிரக சன்னதிகளை அமைத்துள்ளனர். அவை போதாதென நவகோள்களுக்கு தனி ஆலயங்களும் […]

நவ கைலாய கோவில்கள் – திருநெல்வேலி, துத்துக்குடி Read More »

nava-thirupathi-travel-guide

Nava Thirupathi Temple list history in Tamil – நவ திருப்பதி கோயில்கள்

நவ திருப்பதி கோயில்கள் சுற்றுலா வழிகாட்டி நவக்கிரகங்கள் என்பவை சூரிய மண்டலத்தில் உள்ள சூரியன் உள்ளிட்ட ஒன்பது கோள்களாகும். இவை பூமியில் உள்ள மனித வாழ்வை நிர்ணயிக்கின்றன. இந்து சமயத்தில் நவகிரங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்கிரன் (வெள்ளி), சனி, இராகு மற்றும் கேது ஆகியவற்றை வழிபடும் வழக்கம் உள்ளது. அனைத்து சைவ மற்றும் வைணவ ஆலயங்களிலும் நவக்கிரகங்ளுக்கு தனி சன்னதி உள்ளது. அவை தவிர தமிழகம் எங்கும் ஆங்காங்கே நவக்கிரகங்களுக்கு தனி

Nava Thirupathi Temple list history in Tamil – நவ திருப்பதி கோயில்கள் Read More »

kuchanur-saneeswara-bhagavan-theni

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு, சிறப்புகள்,நடை திறக்கும் நேரம்

குச்சனூர் சனீஸ்வரன் – சுயம்பு சனி பகவான் ஆன்மாவை நெறிப்படுத்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் தன் சிந்தனை சொல் செயல் ஆகிய மூன்றையும் நெறிப்படுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் நல்வாழ்வு வாழ்ந்து இறைவன் அடி சேர்வதும் இழி பிறப்பு எடுத்து மீளா துயரத்தில் ஆழ்வதும் அவரவர் கர்ம பலன்களால் நிகழ்கிறது. ஒருவரது கர்மா அவரவர் சிந்தனையில் துவங்கி சொல்‌ செயலாக மாறி அவரது வாழ்வையும் மரணத்தையும் நிர்ணயிக்கிறது. ஆக

குச்சனூர் சனீஸ்வரன் திருத்தல வரலாறு, சிறப்புகள்,நடை திறக்கும் நேரம் Read More »

thingalur-chandran-parikara-thalam-thiruvaiyar-thanjavur

சந்திர தோஷ பரிகாரத்தலமான திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்-திருவையாறு

சந்திர தோஷ பரிகாரத்தலமான கைலாசநாதர் திருக்கோயில்-திங்களூர்,திருவையாறு ஒருவரது ஜாதகத்தில் சூரியன் தந்தை ஸ்தானம் என்றால் சந்திரன் தாய் ஸ்தானத்தை குறிப்பவர் ஆவார். மேலும்  பூமியில் உள்ள நீர்நிலைகளை கட்டுப்படுத்துவதும் சந்திரனே. எனவேதான் அமாவாசை பௌர்ணமி நாட்களில் நீர்நிலைகள் பொங்குகின்றன. அவ்வாறே மனித உடலினை இயக்கும் சுரபிகளையும்(ஹார்மோன்) மனத்தின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறார். எனவே ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் நிலை கெட்டிருந்தால் அவருக்கு மனப்பிறழ்வு நோய், மனநலக் கோளாறுகள், தாயாருடன் கருத்து வேறுபாடு, தாயாரின் உடல் நிலை பாதிப்பு, நீரில்

சந்திர தோஷ பரிகாரத்தலமான திங்களூர் கைலாசநாதர் திருக்கோயில்-திருவையாறு Read More »

suriyanar-temple-thiruvidaimaruthur

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர்

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர் சகல உயிர்களுக்கும் பொதுவானீவரும் ஆத்ம பலத்தை நிர்ணயிக்கக் கூடியவருமான சூரிய பகவான்  நவ கோள்களில் முதன்மையானவர். சூரிய ஒளியில் தான் இந்த பிரபஞ்சமும் மற்ற கிரகங்களும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே சூரிய பகவான் ஒரு மனிதனின் தந்தை ஸ்தானத்துக்கு உரியவராவராகிறார். இக்கோவில் குலோத்துங்க சோழனால் திராவிட கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அத்தகைய சூரியனுக்கு

நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீக்கும் அருள்மிகு சூரியனார் திருகோவில்-திருவிடைமருதூர் Read More »

Copyright by ALAYATRA.COM