Uvari suyambulingaswamy – suyambulingeshwarar temple
Uvari SuyambulingaSwamy temple தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. அடியார்க்கு வணக்கம். இப்பதிவில் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில், திருநெல்வேலி மாவட்டம் கரைசுத்து, உவரி என்னும் ஊரில் இயற்கை எழில்மிக்க கடற்கரையோரமாக அமைந்துள்ள சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தை பற்றி விரிவாக காணலாம். சுயம்பு லிங்கேஸ்வரர் திருத்தலத்தின் பெயர் காரணம்: சுமார் 1000 வருடங்களுக்கு பழமையான இதிதிருத்தலம் முன்பு வீரைவளநாடு என்று வழங்கப்பட்டிருக்கிறது. மணல் குன்றுகள் நிறைந்த பகுதியாக இருந்த இந்த இடத்தில் கடம்பக் […]
Uvari suyambulingaswamy – suyambulingeshwarar temple Read More »






