போகர் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன்
போகர் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் ஆலயாத்ரா அன்பர்களுக்கு வணக்கம். விசாரணை நடத்தாமல் கோவலனை கொன்று கண்ணகியின் கோபத்திற்கு ஆளாகி மதுரையையே அழித்து தானும் அழிந்துபோன பாண்டியன் நெடுஞ்செழியனின் குல தெய்வம் மதுரை காளி/ மதுரகாளியே என்றெல்லாம் அழைக்கப்படும் மதுராபதி தெய்வமே ராஜகாளியம்மனாக திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தெத்துப்பட்டி என்ற கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் எனபது ஐதிகம். அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் திருக்கோவில் வரலாறு: போகர் […]
போகர் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற அருள்மிகு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் Read More »






