நவ கைலாய கோவில்கள் – திருநெல்வேலி, துத்துக்குடி
நவ கைலாய கோவில்கள் – திருநெல்வேலி, துத்துக்குடி நவகிரக பரிகார ஸ்தலங்கள் – தாமிரபரணிக் கரையில் ஆலயாத்திரா அன்பர்களுக்கு வணக்கம்! நவகிரகங்கள் மண்ணுயிர்களை மறைமுகமாக வழிநடத்துகின்றன. ஒருவரின் வாழ்வில் நடக்கும் நன்மைகள் தீமைகள் என அனைத்து நிகழ்வுகளும் நவ கிரகங்களின் பதிப்பால் தான். மனிதர்களின் மனநிலையும் முடிவெடுக்கும் திறனும் கோள்களின் கத்திர்வீச்சின் தாக்கதால் நிர்ணயிக்கப்படுகிறது. கோள்களின் இந்த முக்கியதுவத்தை அறிந்த நம் முன்னோர்கள் அனைத்து ஆலயங்களிலும் நவக்கிரக சன்னதிகளை அமைத்துள்ளனர். அவை போதாதென நவகோள்களுக்கு தனி ஆலயங்களும் […]
நவ கைலாய கோவில்கள் – திருநெல்வேலி, துத்துக்குடி Read More »










